இலவச எண்: 1800-425-31111

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் கடற்கரையில், தென்னை மரங்களும், பனை மரங்களளும் வரிசை வரிசையாக வளர்ந்திருக்கின்றன. மணல் நிறைந்த பரந்து விரிந்த இந்த அமைதியான கடற்கரை,வீசும் காற்றில் புதுவொளி பெறுகின்றது.
இந்த தனித்துவமிக்க கடற்கரையில் உலா செல்வது, உங்கள் ஆன்மாவிற்கு நல்ல இளைப்பாறுதல் தரும்.

தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளதால் தேங்காப்பட்டணம் கடற்கரை என்று பெயர் பெற்றது.  தேங்கா என்பதற்கு தமிழிலும் மலையாளத்திலும் தேங்காய் என்ற அர்த்தம் பெறுகிறது. பரந்த கடற்கரையோரமும், கடற்கரையின் நீலநிற நீரும், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானவை.  தேங்காப்பட்டணம் தாமிரபரணி ஆறு அரபிக்கடலுடன் கலக்கும் முகத்துவாரத்திற்கும் பரவலாக இந்த இடம் அறியப்படுகிறது. இங்கு படகு சேவைகளும் உள்ளன.

நாகர்கோவிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள விளாங்கோடு தாலுகாவில் உள்ள, பைங்குளம் கிராமத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.

KANNIYAKUMARI
WEATHER
Kanniyakumari Weather
29.3°C
Partly Cloudy

அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

#தமிழ்நாடுசுற்றுலா

நம் தமிழ்நாட்டுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஓர் பயணத்தைத் தொடங்குங்கள். வளமான நினைவுகளுடன் திரும்புங்கள்.

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க

எங்கள் செய்திமடலுக்கு பரிந்துரைக்க எங்கள் நிகழ்வுகள்,சலுகைகள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய தமிழ்நாடு சுற்றுலாவின் மாதாந்திர செய்திமடலுக்கு பதிவு செய்யவும்...